தொப்பூழ் கொடியின் துடிப்பை ரசாயனமாக்கி 'கண்ணே கலைமானே' படைத்துள்ளார்.21ஆம் நூற்றாண்டில் பெண்ணைப் பெற்ற மனிதர்களுக்கு தீர்வும், நம்பிக்கையும், சுமை இறக்கும் பெண்களையும் அடையாளம் காட்டி இருக்கிறார்.