வரலாற்றுத் தாழ்வாரத்தில் ஒரு தாகம் நிறைந்த மாணவனாய் நான் வலம் வந்த காலத்தில் சில மகத்தான மனிதர்கள், அவர்கள் செய்த சாதனைகளால் என் நெஞ்சில் சோலையாக நிலைத்து விட்டனர் புத்தரும், ராமானுஜரும் அவர்களுள் முக்கியமானவர்கள்....