உலகில் தனிமனித வாழ்க்கையில் சத்தியம், சால்புடைய அன்பு ,சகிப்புத் தன்மை ஒழுக்கம் ஆகிய பண்புகள் வளர்வதன் மூலம் தெய்வ பக்தியும் கடமை உணர்ச்சியும் நாள்தோறும் வளரும்.