Price: ₹40
Pages: 80
ISBN: 8190722557
“பழம் பெரும் உரையாசிரியரான பரிமேலழகர் உரைதான் இன்றுவரை நோக்கீட்டு உரையாக சொல்லப்படுகிறது. அவ்வாறான கருத்துகளை புறந்தள்ளுகிறார் நாமக்கல் கவிஞர். பரிமேலழகர் உரை என்பது திருவள்ளுவர் எண்ணிச் செய்யாததும், வலிந்து மேற்கொள்ளப் பட்டதுமாகும் என்று ஆழமாகவும் அழுத்த