"சுவாமி ஸ்ரீகாந்தனாரின் பல ஆங்கில நூல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவை. இந்நூலை தமிழாக்கம் செய்தவர் எமது மடத்தின் பிரம்மச்சாரி வீதராக சைதன்ய ஆவார். தமிழன்பர்கள் இதனைப் படித்து நன்கு பயன் பெறுவார்களாக.