உண்மையை நன்கு புரிந்திடவும், விவரித்திடவும் அநேகாந்தவாதக் கோட்பாடு மிகவும் முக்கியமான அணுகுமுறையாகும். இக்கோட்பாட்டை உருவாக்கிய சமணதத்துவஞானிகள் பல தத்துவப் பிரச்னைகளுக்கு விடை கண்டுள்ளனர்.