கடல் ராணி கதைக்கு எதுவும் தேவையில்லை.இக்கதையில் வரும் சம்பவங்கள் நூற்றுக்கு எண்பது சரித்திரத்தில் நடந்தவை. பாத்திரங்கள் நூற்றுக்கு தொண்ணூறு சரித்திரத்தில் ஜீவித்தவர்கள் .