சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறும் எழுச்சி தரும் அவரது சில அறிவுரைகளும் அடங்கிய இந்நூல் அழகிய ஓவியங்களுடன் எளிய நடையில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது .