மெய்ப்பொருளாகிய செம்பொருளைக் கண்டுகொள்ள இந்நூலிலுள்ள மூன்று மெய்ஞான நூல்களுக்குள்ளே திறவுகோல் ஒளித்து வைக்கப்பெற்றுள்ளது.