Price: ₹500
Pages: 858
ISBN: --
கவிஞர் வாலியின் "பாண்டவர் பூமி' பழைய கதை... புதிய நடை என்கிற புதிய முயற்சி. உரையிடையிட்ட செய்யுள் நடையாக உருவாகி வெற்றி பெற்ற படைப்பு. கவிதைக்குப் பொருள் முக்கியம் என்றாலும் நடைதான் அதன் கவர்ச்சிக்குக் காரணம். நடையைச் சொல் தீர்மானிக்கிறது. வாலிக்குச் சொற்