Price: ₹50
Pages: 99
ISBN: -
பழனியப்பச் செட்டியாரின் வரலாற்றை எழுதுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது கற்பகப் பெருமானின் திருவருள் பழனியப்பாவின் பிள்ளைகளும் ஒருவனாக 40 ஆண்டுகள் அவரோடு இணைந்து வாழ்ந்தவன் என்ற முறையில் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட சுவையான நிகழ்ச்சிகளை உணர்வுபூர்வமாக படம் பி