Price: ₹800
Pages: 1024
ISBN: -
கண்ணபெருமானின் திருவாயமொழியாக தர்மகோதரம் ஆகிய குருஷேத்ரப் போர்க்களத்தில் பிறந்தது ஸ்ரீமத்பகவத்கீதை எதிரணியில் வந்து நின்ற உற்றார்- உறவினரையும், ஆசான் - சான்றோர்களையும் கண்டு மதி மயங்கிய அர்ஜுனன் போரிட மாட்டேன் எனப் பின்வாங்கியதும் அவரது மனக்கவக்கத்தையகற்ற