"பாரதத்தின் தென் கடலோர நகரத்திலிருந்து, ஆன்மீக அதிசயங்கள் நிகழ்த்தும் இமயம் தேடி ஓர் இளைஞனின் பயணம். ஞானம், அன்பு மற்றும் வல்லமை மிக்க தன் குருவை அங்கே அவன் அடையாளம் கண்டு கொண்ட சரிதம். "