ரத்திகாவின் கவிதைகள் மென்மையும் உள்ளார்ந்த துயரமும் கூடியவை. தன்னைச் சுற்றியுள்ள உலகின் நாடகங்களை தன்வயப்படுத்தி அர்த்தம்காண முயல்பவை. பள்ளி ஆசிரியையாக பணிபுரியும் இவரது முதல் தொகுப்பு இது.