விவேகானந்தரின் சரிதம் என்ற இந்த நூலை மாணவர்களின் உலகத்தில் அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். அவர்களும் இதை கண்டு பெருமகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறோம்.