ஆங்கில இலக்கிய உலகின் மிகவும் சுவையான நாவல்களில் ஓன்று ராபின்சன் குரூசோ. அக்கால ஆங்கிலேயர்களின் காலனிய மனப்பான்மையை இந்நாவல் வெளிப்படுத்துகிறது.