இந்த புத்தகம் வெறுமனே பிறரை மட்டுமே வியப்பில் ஆழ்த்தும் நினைவாற்றல் கலை அல்ல. மாறாக, உங்களையே நீங்கள் வியந்து பார்க்க தூண்டும் ஒரு நூல்.