ஶ்ரீ ஹரி வம் என்பது எஸ். லஷ்மி நரசிம்மன் எழுதிய ஒரு நூலாகும். இது ஹரியின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரை பற்றிய செய்திகளை கொண்டது. ஹரி வம்சத்தின் முதல் இரண்டு பருவங்கள் கிருஷ்ணரை பற்றி அதிக செய்திகளை கொண்டுள்ளது.