பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் பட்டினத்துப் பிள்ளையார் என்றும் அழைக்க பெறுபவர் பாடிய பாக்கள் தமிழ் மக்கள் மனத்தை உருகச் செய்வவன அடிகள் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குடியில் தோன்றியவர்