இந்த புத்தகம் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக் கலையின் நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நகைச்சுவை துணுக்குகள் இவைகளைக் கொண்டு சுவை குன்றாமல் எழுதப்பட்டுள்ளது