Price: ₹670
Pages: 661
ISBN: ----
இந்தியத் தத்துவச் சிந்தனையாளர் மரபில் பரமஹம்ச பேரொளியையும் விவேகானந்த ஞான தீபத்தையும் தமிழ் மண்ணில் ஏந்தி வளர்த்தவர் வணக்கத்துக்குரிய பெரிய ஸ்வாமிகள் சித்பவானந்தரே ஆவார். ஞானக்கடல் ஸ்வாமிகள் பிறந்த போது பாரதத் திருநாடு அடிமைத் தளையில் சிக்கிக் கிடந்தது.