Price: ₹65
Pages: 220
ISBN: ----
பூமாதேவி கை கூப்பி சூரியனை வணங்கினாள். சூரியன் தன் மெல்லிய காலைக் கதிர்களால் அவள் தலையை வருடிவிட்டு என்ன வேண்டும் என்பது போல் நோக்கினான். பூமாதேவி சூரியனின் கண்கள் கேட்ட கேள்விக்குதன் கண்களாலேயே பதில் சொன்னாள். ‘பாரம் அதிகமாகிவிட்டது. தாங்க முடியவில்லை