Price: ₹50
Pages: 107
ISBN: ----
மக்களாட்சியில் நம் தலைவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை, நம் உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு நீதி விசாரணையின் போது, நம் காழ்ப்புணர்வு அரசியல் என்பது எந்த அளவுக்கு மக்களாட்சியை தாழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதனை விளக்கியுள்ளார். பேராசிரியர் க.பழனி