'ஆத்தங்கரை ஓரம்' என்ற இந்த நாவல் சிந்தூர் என்ற கிராமத்தின் அழகையும் அதனூடே நிகழ்ந்த அவலங்களையும், மனிதாபிமான நோக்கில் சித்தரிக்கின்ற கதை.