இந்நூல் பன்னிரு ஜோதிர்லிங்கங்களைப் பற்றி மிகத் தெளிவாகவும் விரிவாகவும் ஆன்மிக பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உரிய புகைப்படங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலை படித்துப் பயனடைவீர்.