Price: ₹140
Pages: 304
ISBN: ----
மனித இயல்புகள் அனைத்தையும் சாட்சிக் கூண்டில் நிற்பவர் மூலம் வழக்கறிஞர்கள் தெள்ளத் தெளிய எடுத்துக்காட்டுகின்றனர். அதனூடே சம்பவத்தையும் நம்முன் நிகழ்த்தி, கடைசிவரை கதையின் சாராம்சத்தைக் குன்றாது எடுத்துச்செல்லும் புதுமை ஓர் அலாதி படைப்பு ஆகும். நீதிமன்றத