ஜான்சிராணி லட்சுமிபாயிலிருந்து அருணா அசஃப் வரையிலுள்ள புகழ் பெற்ற பன்னிரெண்டு இந்திய பெண்மணிகளின் வீர வரலாறு இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.