Price: ₹120
Pages: 320
ISBN: ----
வழக்கமாய் அதிகாலை ஐந்து மணிக்கே சாம்பவி கண் விழிப்பவள் என்பதால் தன்னிச்சையாய் இன்றும் விழித்து கொண்டாள். திறந்திருந்த சன்னல் வழியே சுதந்திரமாய் காற்று, தோட்டத்தில் பூத்திருந்த செண்பகம், இருவாட்சி, பவள மல்லிப் பூக்களின் நறுமணத்தைக் கலவையாய் சுமந்து கொண்டு