Price: ₹50
Pages: 160
ISBN: ----
திருவள்ளுவப் பெருதந்கையின் வாக்குப்படி எண்,எழுத்து என்ற இரண்டும் கலைகளை அறிந்தவர்களின் கண் போன்று சிறப்புடையதாகும். அவர்கள் குறிப்பிட்ட கலைகளில் ஜோதிடக் கலையும் ஒன்றாகும். அதில் எழுத்து என்பது கிரகங்களையும் எண் என்பது எண் கலையையும் குறிப்பதாகும். எண்களுடன