எழுத்தாளர் லக்ஷ்மி எழுதிய கதைகள் அனைத்தும் நீதியைக் கற்பிப்பதாக இருக்கும். இந்த நாவல்கூட தவறுக்கு நியாயம் கற்பிப்பது மாபெரும் தவறு என்பதனை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது.