Price: ₹10
Pages: 46
ISBN: ----
ராவணன் தம்பி விபீஷணன் ராவணனைப் பிரிந்து, ஸ்ரீ ராமபிரானிடம் சரணாகதி வேண்டி வருகிறான். ஸ்ரீராமன் அருகில் இருந்த சுக்ரீவன் ஜாம்பவான், அங்கதன், நளன், நீலன் உள்ளிட்ட அனைவரும் விபீஷணனுக்கு சரணாகதி வழங்கக் கூடாது என எதிர்க்கின்றனர். ‘இலங்கையைச் சுற்றி வந்தபோது,