Price: ₹50
Pages: 144
ISBN: 9788184761382
உள்ளத்தில் ஊற்றெடுப்பது கவிதை உணர்ச்சிபூர்வமான உள்ளத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளம் அது.காலம் காலமாக எத்தனையோ உணர்ச்சிக் கவிதைகளையும் பாடல்களையும் நாம் கேட்டு வந்திருக்கிறோம்.அவற்றில் சில பாடல்கள் மட்டுமே நம் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன.ஆண்டாள்,மாணிக்கவாச