இந்நூல் மகாகவி பாரதியாரின் பார்வையில் விவேகானந்தரின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அலசுகிறது. விவேகானந்தரை பற்றி பாரதி ஆராயும் நோக்கை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான நூல் இது.