Price: ₹30
Pages: 72
ISBN: 9788189985677
காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவராவார். கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். இவர் இசைத்தமிழால் இறைவனை