Price: ₹50
Pages: 121
ISBN: ----
பதினேழாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வானில் தோன்றிய ஞானப் பெருஞ்சுடர் குமரகுருபர அடிகள். சைவமும், வையமும் தழைக்க வளமார்ந்த இலக்கியங்களை படைத்தருளியவர்; திருச்செந்தூர் முருகப்பெருமானின் திருவருள் பெற்றவர்; தருமை ஆதினம் மாசிலாமணி தேசிகரின் குருவருள் பெற்றவர