இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் கால் ஊன்றுவதற்குக் காரணமாயிருந்த ராபர்ட் கிளைவைப் பற்றியும், அந்த நேரத்தில் தமிழகத்தின் நிலையைப் பற்றியும் விவரித்து எழுதப்பட்ட வரலாற்று நூல்தான் ராஜபேரிகை.