Price: ₹155
Pages: 328
ISBN: 9788123423173
இலக்கியத்துறையின் உயிர்நாடியாக இலக்கணம் பழங்காலத்தில் கருதப்பெற்றுக் கவனமாகப் போற்றப்பெற்றது. இலக்கியத்தின் புரவடிவமாகிய யாப்பு, அதன் அகவடிவமாகிய பாடுபொருள்(கருத்து), புலப்பாட்டு நெறி எனும் அனைத்து உறுப்புகளுக்கும் இலக்கணம் கூறப்பெற்றது. இவ்விலக்கணத் துறை