Price: ₹200
Pages: 331
ISBN: -----
மொழியைக்கூட மூன்று முப்பெரும் பிரிவுகளால் ஆய்ந்து, தமிழன் மொழிப் புலமையை உலகிற்கு உணர்த்தியிருக்கிறான்.ஒரு மொழியை இயல் என்றும், இசை என்றும், நாடகமென்றும் முப்பிரிவாக அழைப்பது தமிழ் மொழியில் தவிர, வேறு உலக மொழியில் இல்லாத செய்து என்பது ஆய்வாளர்கள் கருத்தாக