அழகியல் உணர்வுகளும் ஆழ்ந்த சமுதாய பார்வையும் கொண்டு வரையப்பட்ட கட்டுரை ஓவியங்கள்! உரைவீச்சு நடையிலிருந்து விலகி கவிதைக்கு நெருங்கிவரும் புள்ளியில் இருந்து புறப்பட்ட ஒரு புதிய எண்ண ஓட்டங்களின் தொகுப்பு இது!