காலை நேரத்தின் மிகச் சந்தோசமான செயல் குளியல் தான் என்று காஞ்சனாவுக்குத் தோன்றியது. அதற்காக விடியலில் குளிக்கக் கூடாது. விடிந்து சிறிது நேரம் ஆன பிறகு குளித்தோமா என்கிற சந்தேகம் வந்து விடுகிறது.........