Price: ₹80
Pages: 168
ISBN: -----
இந்த நூலில் உள்ள 'திரும்பும் அம்புகள்' நாவலில் வாழ்க்கையில் நாம் செய்த தவறுகளே அம்புகளாகி நாம் அயர்ந்திருக்கும்போது மார்பில் வந்து தைக்கின்றன என்ற கருத்து மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது. அதுபோல 'ஆயிரம் அரிவாள் கோட்டை' நாவலில் 'சங்கிலிக் கருப்பர்' என்ற கி