Price: ₹110
Pages: 204
ISBN: -----
பூஞ்சோலை....! பெயருக்கேற்றதை போல அந்த ஊரில் பூக்கள் அதிகமாக விற்பனையாகின. மற்ற ஊர்களில் நெல், கரும்பு என பயிர் செய்தால் பூஞ்சோலை மக்கள் பூச்செடிகளை வளர்த்துப் பூக்களை சாகுபடி செய்து பணம் பார்த்தார்கள். அந்த ஊரில் மலரும் பூக்களுக்கு பூமார்க்கெட்டில் பெரு