மலை வாசஸ்தலத்திற்கு உரிய அனைத்து அடையாளங்களுடன் அந்தப் பாதை விரிந்து நீண்டு சென்றது. இருபக்கமும் அடர்த்தியான தேயிலை செடிகள் பச்சைப் பசேலென்று கருத்தைக் கவர.... அந்தப் பாதையில் இறங்கி நடந்தால் ஹரிதா...