ஒரு வயதான கிழவன், ஒரு பெரிய விறக்குச் சுமையை தலையில் தூக்க முடியாம தூக்கிகிட்டு நடந்து வந்தான். எதிர்த்தாப்புல அந்த நாட்டு மகாராஜா குதிரையில வந்தாரு. அவர் ரொம்ப இரக்க சுபாவமும், வள்ளல் தன்மையும் கொண்டவர்.