என்னவோ தெரியவில்லை ... விடியாகாலையிலேயே தூக்கம் கலைந்து விட்டது.... அரசி, தனது இளம் மூங்கில் போன்ற கரங்களை உயர்த்தி சோம்பல் முறித்தாள்.... 'இத்தனை சீக்கிரம் எழுந்து என செய்வது........