ஆகாயத்தில் ஆதவன் உக்கிர ஆட்சி செய்துகொண்டிருந்தான். 'உன்னுடைய உஷ்ணத்தை குறைத்துக்கொள்' என்று காவிரி தன் சிற்றலைகளால் கறைகளை உரசி மன்றாடியது.