Price: ₹75
Pages: 387
ISBN: -----
சில நாட்களுக்கு முன் ஒரு நாள் இருட்டும் நேரத்தில் தி நகர் ரங்கநாதன் தெருவில் போய்க் கொண்டிருந்தேன். "நீங்கள் தானே புஷ்பா தங்கதுரை" என்று குரல் கேட்டது. திரும்பிய போது ஒரு இளம் பெண் நிழலோரமாக நின்று கொண்டிருந்தாள்........