மணி ஆறு முப்பத்துக்குப் பல்லவி புறப்பட்டாள். அவுட் ஹவுஸ் கதவைப் பூட்டிவிட்டு காம்பவுண்டுக்கு வெளியே வந்தாள். தெரு நிசப்தமாக இருந்தது. காற்றில் மாலை நேர இதம் கரைந்திருந்தது.....