கீதையில் பகவான் கிருஷ்ணர் "ருதுக்களுக்குள் புஷ்பங்கள் பூத்துகுலுங்கும் வசந்தம் நான்" என்கிறார். நட்சத்திரங்களுக்குள் சந்திரன். வசுக்களுக்குள் அக்கினி என்றும் கூறிக்கொள்கிறார்........