கடந்தகாலத்தில் நிகழ்ந்ததாக கூறிக்கொண்டு வாராவாரம் கிளுகிளுப்புக்காக எழுதப்பட்டு வருஷக் கணக்கில் வந்ததெல்லாம் வெறும் சரித்திரக் கதைகள்தான்.... 'அஞ்ஞாடி ...' தான் உண்மையில் தமிழின் முதல் வரலாற்று நாவல்....